பிரியங்கவின் அபராதத்தை செலுத்தவுள்ள தொழிலதிபர்!!

priyanka 1
priyanka 1

2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்திய குற்றத்துக்கு இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு விதிக்கப்பட்டிருற்த தண்டனை பணத்தை தான் செலுத்துவதாக பிரித்தானியாவில் வசிக்கின்ற தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

பிரிகெடியர் பிரியங்க பெர்ரனாண்டோவிற்கு 2500 ஸ்ரேலிங்க் பவுண்ட் தண்டம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்தது.

பிரித்தானியாவிலுள்ள சிங்கள தொழிலதிபராக ரஞ்சன் பஸ்நாயக்க என்பவரே, குறித்த நட்டஈட்டை செலுத்துவதாக அறிவித்துள்ளார்.