மரண தண்டனைக்கெதிரான தடையுத்தரவு நீடிப்பு

 தண்டனை
தண்டனை

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான தடையுத்தரவு தற்காலிகமாக நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை மரண தண்டனைக்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.