சிறிலங்கா இராணுவத்தினர்வசம் கிளிநொச்சி பொது நூலகக் காணி இருப்பதால் நூலகம் மூடப்படும் அபாய நிலை தோன்றி உள்ளது.
நூலகம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து தமிழ்க் குரலுக்கு கிளிநொச்சி நூலகர், வாசகர்கள் மற்றும் கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வழங்கிய கருத்துக்கள்.