காத்தான்குடியில் சுவர்களை அழகுபடுத்தும் சுவரோவியம்

kattankudi 00
kattankudi 00

ஜனாதிபதி அவர்களின் ‘பொதுமக்கள் பார்வைக்கு படும் பொது சுவர்களை அழகுற வர்ண மையப்படுத்தி பேசும் சுவர்களாக மாற்றும் நடவடிக்கை” இன் விஷேட செயற்திட்டம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காத்தான்குடி நகரசபையின் அறிவுறுத்தலுக்கமைய பிரதான வீதி போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வை!க்கப்பட்டுள்ளது,

இவ்வாறான செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியிலி முன்னெடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.