விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அமைப்பு

IMG 20191217 WA0065 1
IMG 20191217 WA0065 1

“தமிழ் மக்கள் நம்பிக்கைப்பொறுப்பு” என்ற நிதியத்தின் முதலாவது திட்ட நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிதி அனுசரணையுடன் வடமராட்சி, மருதங்கேணிப் பகுதியில் இடம்பெற்றது .

நிகழ்வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது .

நிகழ்வு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது .

அமைப்பில் – இமானுவேல் இரவிச்சந்திரன்,சிவஸ்ரீ சபாரட்ணசர்மா வாசுதேவசர்மா,பேராசிரியர் வி .பி .சிவநாதன்,ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன்,வைத்தியகலாநிதி சி.சிவன்சுதன்,சட்டத்தரணி திருமதி.சு.சிவரூபவதி,கட்டடக்கலைஞர் த.சிற்பரன்,மற்றும் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் திரு.க.இராஜதுரை,ஆகியோர் அங்கத்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் .