‘சட்டவிரோத மண் அகழ்வை தடுப்போம் தாய் மண்ணை பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளில் நாளை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கில் இக்கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி பின்பு தென்மராட்சி , தீவகம் மண்கும்பான் பகுதிகளிலும் இடம்பெறும் என இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி அறிவித்துள்ளது .