நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

parliment
parliment

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையின்
இலங்கை நாடாளுமன்றின் நான்காவது அமர்வு இன்று (03) காலை 10 மணிக்கு கீழ் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம்முதலாவது கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர், சபை ஒத்திவைக்கப்பட்டு, மதியம் 1.00 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.