46 நாட்களுக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைப்பு!

dalas
dalas

நேற்றைய தினத்திலிருந்து 46 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்றிலிருந்து சரியாக 46 ஆவது நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் பொதுத்தேர்தல் நேற்று முதல் 100 நாட்களுக்கு பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தார்.