கிளிநொச்சியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

201912301439127345 kidnapped plus two student arrested youth SECVPF
201912301439127345 kidnapped plus two student arrested youth SECVPF

கிளிநொச்சியில் கைக்குண்டு வைத்திருந்தார் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.