கிளிநொச்சியில் கைக்குண்டு வைத்திருந்தார் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.