வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரியாக பி.ஆர்.மானவடு!

7 ff
7 ff

வவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.ஆர்.மானவடு தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கேகாலை மாவட்டம், றம்புக்கண பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.மானவடு வவுனியாவின் 23ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமயத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் அவர் தனது கடமைகளை இன்று சுபநேரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.