கர்மவினை பாதிக்காமல் இருக்க தீர்வு

fund
fund

பொதுவாக நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் இப்பிறவியில் துன்பத்தை தருகிறது என்று பலரும் செல்லி நாம் கோள்விப்பட்டதுண்டு.

அந்த பாவங்களை சில எளிய பரிகாரங்கள் மூலம் எளிதில் தீர்வு காணலாம்.

அந்தவகையில் தற்போது அந்த பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அமாவாசை விரதம் கட்டாயம் இருக்க வேண்டும். எள், தண்ணீர் வைத்து முன்னோர்களின் ஆசியை பெற்று கொள்ள வேண்டும்

பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம், அகத்தி கீரை போன்றவற்றை கொடுக்கலாம்.

காகத்திற்கு தினமும் மதிய உணவு படைக்க வேண்டும். இது நமது முன் ஜென்ம வினையை குறைக்கும்.

நாம் கோவிலுக்கு செல்லும் போது சண்டேஸ்வரரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

அவரை வேண்டி கொண்டு அன்னதானம் செய்யலாம். அது நமது முன்ஜென்ம பாவங்களை போக்க வல்லது.