அகில இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளி விழா

08 o
08 o

அகில இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளி விழாவின் இறுதி நாள் நேற்று வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 4 கல்வியலாளா்கள் கௌரவம் சான்றோா் பெற்றாா்கள். இலங்கை கிறிக்கட் குழுவின் முன்னாள் தலைவா் குமாா் சங்கக்கார முன்னாள் பணிப்பாளா் ஏ.எம். நகியா் ரீ.என்.ஏ நாடாளுமன்ற உறுப்பினா் எம். ஏ சுமந்திரன், உயா் நீதிமன்ற நீதியரசா் மாண்புமிகு எம். துரைராசா, பல்வேறு அமைச்சிக்களின் முன்னாள் செயலாளா்கே. சிவஜானஜோதி மற்றும் வாழ் நாள் சாதனையாளா் விருது பின்னணிப் பாடகா் எஸ்.பி பலாசும்பிரமணியத்திற்கு கொழும்பு கம்பன் கழகத்தினால் விருதுகள், பட்டம் பணம் வழங்கி கொளரவிக்கப்பட்டாா்கள்.
விசேட அதிதியுரையை முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் – நிகழ்த்தினாா்.