இத்தாலி போனவர் கட்டுநாயக்காவில் மாட்டினார்

6 d 2
6 d 2

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொவருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை விமான நிலைய குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த போதே இவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.