தனிமைப்படுத்தப்படாத வர்களுக்கு எச்சரிக்கை!

33 ad
33 ad

கண்காணிப்பு நடவடிக்கைகளை தவிர்த்த நபர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மார்ச் முதலாம் திகதியிலிருந்து 9ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டை வந்தடைந்த அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானவர்களின் வசிப்பிடங்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.