கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

download 1 3
download 1 3

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில், 25 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் பாதிவாகியுள்ளன.

மேலும், 273 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.