மீண்டும் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

00
00

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

நாளை மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாம் திகதியும், மூன்றாம் திகதியும் இதே காரணத்திற்காக மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.