இன்று மேலும் 03 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்

5 y
5 y

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.