இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவிருந்து மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் இன்று மாலை வந்தடைந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மற்றும் அந் நாட்டு மக்களுக்கும் தனது நன்றியை கூறியுள்ளார்.