ஶ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணை

Sri ranga
Sri ranga

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா மற்றும் 5 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா மற்றும் 5 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

2011 ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.