ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.