பிரசாரப் பேரணிகளை இடைநிறுத்தினார் மகேஷ் சேனநாயக்க!

mahesh
mahesh

ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, பிரசாரப் பேரணிகளை நடத்துவதை இடைநிறுத்தியுள்ளார்.

அவரது பிரசாரப் பேரணி களில் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாதமையினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

திர்வரும் காலங்களில் எவ்வாறு தேர்தல் பிரசாரம் மேற் கொள்ளலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரி விக்கப்படுகின்றது.