19 பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்!!

ruhunu nuiversity
ruhunu nuiversity

ருகுணு பல்கலைக்கழகத்தின் கனிஷ்ட மாணவர்களை மேசமான பகிடிவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 19 மணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பதற்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி அஜித் பி மாசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டது.