கோத்தாபயவிற்கு எதிராக துண்டுபிரசாரம்- இருவர் விளக்கமறியலில்

rimand
rimand

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த இருவரையும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில், அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் செயலாளர் உள்ளிட்ட இருவர், நேற்று (Nov.10) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.