விபத்தினை ஏற்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது

batti car accident
batti car accident

மட்டக்களப்பு – மாவடிவேம்பு பகுதியில் விபத்தினை ஏற்படுத்தியிருந்த சாரதி கல்லடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு கமராக்களை பிரிசோதித்த பொலிசார் அம்பாறையில் வைத்து விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.