யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேந்திரன் யசோதா என்பவர் 11.11.2019 தொடக்கம் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தனது தாயிற்கு மருந்து வாங்குவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ள நிலையில் CCTV பதிவுகளை பார்த்தபோது தபால் நிலைய வாயில் வரை வந்தவர் அலுவலகத்திற்குள் செல்லாது திரும்பியது கண்டறியப்பட்டுள்ளது.
அவர், சில சந்தர்ப்பங்களில் மன உளைச்சலான நிலையில் காணப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.