சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பளிக்க முடியாது

surendran
surendran

சபரிமலை கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் வருகை தரும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள தேவசம் குழுவின் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற சட்டத்தரணிகளின் சட்ட நுணுக்கங்களின்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது என தெரிவித்துள்ளார்.