புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் அபயபுர கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மிரிஹானையில் வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார்.