24.1% வாக்குகளை இதுவரை பதிவு செய்த யாழ்மாவட்ட மக்கள்!!

1 ng
1 ng

இலங்கை ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது .
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளன.

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதுவரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 24.1% வாக்குகளை இதுவரையில் மக்கள் பதிவு செய்துள்ளனர் .காலை 7- 11 மணிவரையான கணிப்பீடு .