முல்லைத்தீவில் இதுவரை 40% வாக்குப்பதிவு!!

5 s
5 s

இன்று 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடனுடம் உற்சாகத்துடனும் வாக்களித்துவருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவ ட்டத்தில் இதுவரையில் 40% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது .