வாக்கினை பதிவு செய்த ஜனாதிபதி(படங்கள் )

12 n 1
12 n 1

2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (16) முற்பகல் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.