50 சதவிகித வாக்குகள் பதிவு!

voters
voters

இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் 50 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் நண்பகல் 12 மணி நிலவரத்தின்படி- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்ட, மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.