ஜனாதிபதி தேர்தலில் இன்று காலை 10 மணி வரை 69 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் அறிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடையவை 49 வன்முறைகளும் புதிய ஜனநாயக முன்னணியுடன் தொடர்புடைய 14 வன்முறைகளும் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட ரீதியான வன்முறை விபரம்