நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவிகித வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 50% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வாக்குப்பதிவுகளின் விபரம்,
- மாத்தளை -65%
- பொலன்னறுவை-60%
- பதுளை-60%
- புத்தளம் -60%
- கண்டி – 60%
- காலி -60%
- குருநாகல்-55%
- நுவரெலியா- 55%
- மொனராகலை-55%
- இரத்தினபுரி -55%
- ஹம்பாந்தோட்டை – 55%
- கிளிநொச்சி – 50%
- மாத்தறை -50%
- அநுராதபுரம் -50%
- வவுனியா -50%
- மன்னார்-48%
- அம்பாறை-48%
- யாழ்ப்பாணம்-44%
- மட்டக்களப்பு -44%
- கொழும்பு -40%
- முல்லைத்தீவு -25%