நாடளாவிய ரீதியில் 80 சதவிகித வாக்குப்பதிவு

5 s
5 s

2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவு பெற்றுள்ளது,

இன்று காலை 7 மணி முதல் நாடெங்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்பொழுதுமில்லாத வகையில் மிக அமைதியான தேர்தலாக இந்த தேர்தல் பதிவானது.

மாலை 5மணிக்கு வாக்கு பதிவு நிறைவு பெற்றுள்ளது. சுமார் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் கம்பஹா 82% வாக்குகளும், களுத்துறையில் 80% வாக்குகளும், கண்டியில் 80% வாக்குகளும், நுவரெலியாவில் 80% வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலை 5.15 அளவில் தபால்மூல வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.