அதிர்ச்சியில் கோத்தபாய – கிழக்கும் புறக்கணித்தது

gota 2
gota 2

வடக்கு மாகாணத்தைத் தொடர்ந்து கிழக்கு மாகாண மக்களும் கோத்தபாய ராஜபக்சவைப் புறக்கணித்துள்ளார். சிங்கள மக்களின் பேராதரவுடன் ஆட்சியைப் பிடிக்க இருக்கும் கோத்தபாயவிற்கு சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 10 வீதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச கிழக்கு மாகணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11வீதம் வாக்குகளையே பெற்றுக்கொண்டார்.