அனைத்து இலங்கையர்களும் புதிய பயணத்தின் ஒரு பகுதி – ஜனாதிபதி கோத்தபாய

.jpg
.jpg

“நாம் இலங்கைக்கான புதிய ஒரு பயணத்தை ஆரம்பிக்கும் போது, அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாம் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும், நாங்கள் பிரச்சாரம் செய்ததை போலவே ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் அமைதியாக வாழ்வோம் . ” என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்