இன, மத வேறுபாடின்றி சேவையாற்றுவேன்- கோத்தாபய

kotabaya 1
kotabaya 1

தனது வெற்றியில் பங்கெடுத்த அனைவருக்கும் தனது நன்றியினை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.