பிரதமர் பதவிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகுவதாகவும் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு உறுதியளித்துள்ளதாகவும் அதற்கு பிரதிபலனாக ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.