நாட்டின் ஜனாதிபதி இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்

kotabaya 1
kotabaya 1

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (19) காலை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுக் காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன மற்றும் பிரதம நீதியரசர் முன்னிலையில் நாட்டின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.