கிழக்கு மாகாண ஆளுநராக திஸ்ஸவிதாரண

prof.thissavitharana
prof.thissavitharana

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பெயரில் கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துகொள்ளவுள்ளார்.

புதிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள் பதவி விலகியிருந்த நிலையில் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

வடக்கு ,கிழக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் தெரிவு செய்யப்படாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.