16வது சிங்க படையினருக்கு சிவில் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (11) வவுனியா கரப்புக்குட்டி பிரதேசத்தில் பாவனைக்கு ஓவ்வாத 88 மி.மீ மோட்டார் வெடிகுண்டு மீட்கப்பட்டது.
குறித்த வெடிகுண்டு மேலதிக விசரைணைக்காக கணகராயன்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.