மன்னார் மாவட்ட பொங்கல் விழா இன்று (17) காலை 8:30 மணியளவில் மாவட்ட செயலர் திரு. சி ஏ மோகன்ராஸ் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்ததோடு மாவட்ட விவசாயிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கலை நிகழ்வுகள், பட்டிமன்றம் ஆகியன இடம் பெற்றன.