இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்பட்ட அனைத்து வகையான விசாக்களின் செல்லுபடிக் காலம் 60 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இலங்கையில் பரவியுள்ளமையை தொடர்ந்து டிசம்பர் 05 வரை நீடிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.