‘தமிழ் தேசியத்தின் தனிப்பெரும் தலைவர் தம்பி பிரபாகரன்தான். அவருக்கான மக்கள் மதிப்புணர்வும் வரலாற்றின் பக்கமும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.’ என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணலில் தலைவர் பிரபாகரன் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்க் குரலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கி முழுமையான நேர்காணல்: