விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயம் எடுக்க இருப்பதாக இயக்குனர் கவுதம்மேனன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெற்றிப் பெற்ற படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் போது, பல தடைகளை தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருக்கும்.
விண்ணைத்தாண்டி வருவாயா — 2 படத்திற்கான வடிவத்தை கொடுத்து வருகிறேன். நிச்சயம் படம் உருவாகும், என்றார்.