சர்வதேச ரீதியாக நீதிக்காக உழைப்பவரை தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும்! கலாநிதி கணேசலிங்கம்

kt kaneshalingam
kt kaneshalingam

தமிழ் மக்கள் சந்தித்த போர்க்குற்றத்திற்கான நீதியைப் பெற சர்வதேச ரீதியாக உழைக்கக்கூடிய ஒருவரை தமிழ் மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த முறை தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்க்குரல் யூடியூப் தளத்திற்கு வழங்கிய பிரத்திகேய செவ்வியில் அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஈழ இனப்படுகொலை குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஏற்படுத்தியுள்ள முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.