மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து தபால் மூலம் அனுப்­பப்­பட்ட ஐஸ் போதைப்­பொ­ருள்

90 4
90 4

கொழும்பு மத்­திய அஞ்சல் பரி­மாற்று நிலை­யத்தில், மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து தபால் மூலம் அனுப்­பப்­பட்ட ஐஸ் போதைப்­பொ­ரு­ளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

போதைப்­பொருள் தடுப்பு பிரி­விற்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்­க­மைய, மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து கொழும்பு மத்­திய அஞ்சல் பரி­மாற்ற நிலை­யத்­துக்கு தபால் மூலம் அனுப்­பப்­பட்ட சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொதி­யொன்று சோத­னை­யி­டப்­பட்­டுள்­ளது.

இதன்­போது குறித்த பொதி­யி­லி­ருந்து 502 கிராம் ஐஸ் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டுள்ளது.

இதனையடுத்து குறித்த பொதி­யினை பெற்­றுக்­கொள்ள வந்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்துள்ளது.