பிணை மனுக்கள் மீதான விசாரணை இன்று முன்னெடுக்க தீர்மானம்!

download 3 1
download 3 1

உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்று (02) நாளை (03) ஆகிய நாட்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மட்டும் கலந்து கொள்ளவுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.