இரண்டு வாரங்களில் அதிகரிக்கவிருக்கும் கொரோனா !

images 6
images 6

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை.

நேற்று (6) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் இவ்வாறு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர் .