இலங்கையில் வழமைக்கு திரும்பும் சட்டம்!!

8 army
8 army

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் கைவிடப்பட்டிருந்த போக்குவரத்து சட்டங்கள் இனிமேல் எந்த தடைகளும் இல்லாமல் எதிர்வரும் திங்கள் கிழமை (08) முதல் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.